நமது ஈழநாடு வாழ்வாதார திட்டத்தின் தொழில் ஊக்குவிப்பு உதவிகள்

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தலைவரான சரவணன் அவர்கள் நமது ஈழநாடு வாழ்வாதார திட்டத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, 4 முன்னாள் போராளி மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு சுயதொழில் விருத்திக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.  லண்டனில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் கடந்த 12ம் திகதி (12/08/2022) கிளிநொச்சியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிதி உதவியை திரு மனோச் பிரசன்னா அவர்கள் அவர்கள் நன்கொடையாக வழங்கி உதவியிருந்தார். இவ்வாறாக, … Continue reading நமது ஈழநாடு வாழ்வாதார திட்டத்தின் தொழில் ஊக்குவிப்பு உதவிகள்